கிடப்பில் போடபட்ட கழிவுநீர் கால்வாயை முடிக்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் அன்னூர் கனேசபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் திட்டம் வெங்கடேஷ் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கபட்டது.

30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...