கோவை மாவட்டம் அன்னூர் கனேசபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் திட்டம் வெங்கடேஷ் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கபட்டது.
30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.