தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள கரூர் சாலை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூக்கம்பட்டி பற்றி சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகரம் என்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை தாங்கினார். தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர் மாவட்ட நான்காவது மண்டல தலைவரும் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழுக் கூட்டத்தில் கே எஸ் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூக்கம்பட்டி பற்றி சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகரம் என்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை தாங்கினார். தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநகர் மாவட்ட நான்காவது மண்டல தலைவரும் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழுக் கூட்டத்தில் கே எஸ் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.