தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உடுமலை கிளை தலைவர் சீனிபாண்டி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உடுமலை அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உடுமலை கிளையின் தலைவர் சீனிபாண்டி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பணி பாதுகாப்பு மற்றும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இறந்த லூர்து பிரான்சிஸ்-க்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உடுமலை கிளையின் தலைவர் சீனிபாண்டி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பணி பாதுகாப்பு மற்றும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இறந்த லூர்து பிரான்சிஸ்-க்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.