கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை மாநகராட்சியில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) அகற்றப்பட்டுள்ளன. 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டு, பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதிகளில் குறியீடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி சாலைகளில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.



இதேபோல், மாநகராட்சி சாலைகளில்‌ உள்ள வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகள்‌ 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதியை குறிக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ (Marking) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு, அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...