தாராபுரம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த அங்கியம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூ. 14.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.



இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சசிக்குமார், அலங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர், அலங்கியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், தாராபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...