தாராபுரம் வழியே தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை - மக்கள் கோரிக்கை

அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. இயக்கப்படுகிறது. அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

இருப்பினும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவை இல்லை. இதனால், அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...