தாராபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர்

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காயமடைந்த முதியவருக்கு திமுக தெற்கு  மாவட்டச் செயலாளர் பத்மநாபன் முதலுதவி செய்தார்.


திருப்பூர்: புதுப்பை அருகே சாலையில் அடிபட்ட நபருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முதல் உதவி செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் சாலை விபத்தில் அடிபட்ட முதியவரை காப்பாற்றி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சைக்காக வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...