உழைப்பாளர் தினம் - கோவையில் 2ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக்!

நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், 2000 பேருக்கு உணவுகளை வழங்கி மே தின வாழ்த்துத் தெரிவித்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,



கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.



இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...