கோவை மாவட்டம் 51-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கை வைத்தார். உடன், கவுன்சிலர் அசோக் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கை வைத்தார். உடன், கவுன்சிலர் அசோக் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.