வால்பாறையில் எம்ஜிஆர் தோட்ட தொழிற்சங்க சார்பில் தொழிலாளர்களுக்கு நிதியுதவி

வால்பாறையில் மே தினத்தை ஒட்டி நடந்த தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் சார்பில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தின.



இதில் ஒரு பகுதியாக எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம், வால்பாறை அமீது தலைமையில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் 34 ஆம் ஆண்டு துவக்க விழாவில் தொழிலாளர்களுக்கு எம்ஜிஆர் தொழிற்சங்க அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 62 எஸ்டேட் பகுதிகளில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மே தினம் கொண்டாடும் வகையில் 40 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்காமல் தற்போது தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் நிர்வாகம் சம்பள வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இழுவை தொகையை திரும்ப வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்க தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வால்பாறை அமீது தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...