கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க மாநில தலைவர் ப.சிவராஜ் தேசிய அளவில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதை இரண்டாம் தேதிய இளைஞர் மாநாட்டில் பெற்றார்.
ஸ்ரீ சி.ஆர்.சௌத்ரி, மத்திய அமைச்சர், நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு ஆணைய தலைவர் முனைவர் குருபச்சன் சிங்கிடம் இருந்து இவ்விருதை பெற்றார்.
இம்மாநாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், ரெய்சூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.
மாணவர்கள் நலன்சார்ந்த அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், வேளாண்மையில் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பிற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ சி.ஆர்.சௌத்ரி, மத்திய அமைச்சர், நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு ஆணைய தலைவர் முனைவர் குருபச்சன் சிங்கிடம் இருந்து இவ்விருதை பெற்றார்.
இம்மாநாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், ரெய்சூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.
மாணவர்கள் நலன்சார்ந்த அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், வேளாண்மையில் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பிற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.