மத நல்லிணக்கம் குறித்து கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு ஊர்வலமாக சென்று பதாகைகள் ஏந்திபடி மாநகராட்சி அரசு பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கோவையில் மத நல்லிணக்கம் குறித்து பொது மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.