வால்பாறையில் திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ.வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறையில் திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது.



இதில் சிறப்புரை பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு சுமார் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் 90% செயல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425 ரூபாய் விரைவில் வழங்கப்படும்.

மேலும் மற்ற நகரங்களில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பது போல் வால்பாறை பகுதியிலும் விரைவில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வலியுறுத்தப்படும் அஎன்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...