ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இதன் பயனாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் எஸ்.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் மற்றும் நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அட்டு இன்பர்மேசன் டெக்னாலஜி இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இதன் பயனாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் எஸ்.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் மற்றும் நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அட்டு இன்பர்மேசன் டெக்னாலஜி இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.