கோவை வடக்கு,தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர்!

கோவை வடக்கு மற்றும்‌ தெற்கு மண்டலங்களில்‌  தார்சாலை, உயர்மட்ட பாலம்‌, தடுப்புவேலி‌, மின்‌ மயானத்தில்‌ மின்சடங்கு மண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணி என ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை மேயர் கல்பனா பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகளை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.



கோவை‌ மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண்‌.94க்கு உட்பட்ட அன்னை இந்திரா நகா்‌, 2 மற்றும்‌ 3வது வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ - 3(TURIP) கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 480 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி,



வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ சாலையில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ அமைத்தல்‌, கஸ்தூரி கார்டன்‌ எதிரில்‌ தடுப்புவேலி அமைக்கும்‌ பணிகள்‌,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ சி.ஆர்‌.ஐ.பம்ப்ஸ்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ மின்‌ மயானத்தில்‌ மின் சடங்குமண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணிகள்‌,

இவ்வாறு மொத்தமாக ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...