திருப்பூரில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

பள்ளிக்கல்வித்துறையின் சர்வர் பிரச்னை காரணமாக திருப்பூரில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


திருப்பூர்: சர்வர் பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதற்காக மாணவ மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாககாத்திருந்த மாணவ-மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு மதியத்திற்கு மேல் வழங்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...