வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி - 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.


கோவை: வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் கலந்துகொண்டார்.



இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் விளையடின. இறுதிப் போட்டியில் பொன்னமராவதி மற்றும் வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் ஆகிய அணிகள் மோதியது.



இதில் வாட்டர் ஃபால்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...