சர்வதேச யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள் - கோவை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று தங்கம் வென்று அசத்திய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேபாளத்தில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், சீனா, மலாய், திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் தனி நபர் யோகா போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.



இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகள், இன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...