துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை!

கோவை துடியலூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் சிறப்பு அலங்கார பூஜைக்காக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கோவை துடியலூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது.



இதில் அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், கருப்புராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பழம்பெரும் விநாயகர் கோவில் சன்னதியிலிருந்து தீர்த்துக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புனித நீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்கடை ஊர்வலம் வடமதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக துடியலூர் உள்ள கோவிலை வந்தடைந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...