வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - கோவை மாநகராட்சி துணை ஆணையருக்கு பதவி உயர்வு!

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவை உட்பட 25 மாவட்டங்களில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...