பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவலரின் குழந்தைகள் - கோவை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல்துறையினரின் குழந்தைகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.

கோவை: கோவையில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார்.

அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உதவி ஆணையர் அருள்முருகன் மற்றும் பெண் தலைமை காவலர் ஆகியோரின் குழந்தைகளை நேரில் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...