நவக்கரை அருகே வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி கொள்ளை

கோவை நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் சுந்தரபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை மூன்றரை அளவில் மதுக்கரை மேம்பாலம் வழியாக தனது அலுவலகதிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 செல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...