தேசிய ஐவர் கால்பந்து போட்டி - வரும் ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது!

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 21ஆம் தேதிக்குள் 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:  தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...