பெட்ரோல், டீசலுக்கு மதிப்பு கூட்டு வரி - மக்களுக்கு கூடுதல் வலி


பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் சார்பில் மீண்டும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிப்பதும், சிறிது குறைவதுமாக இருந்துவருகிறது.



இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம் டீசல் விலை ரூ.1.76-ம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.41-க்கும், டீசல் ரூ.62.57-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தபட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...