திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிக்காக விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பயிலும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 



இதன்படி, திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக மிதிவண்டிகள் உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



விரைவில் இவை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...