கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 88 குனியமுத்தூர் பகுதியில் உள்ள ரைஸ் மில் சாலையில் புதிதாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இதனை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

இதனை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.