உடுமலை நகர பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் துவக்கம்!

உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று தொடங்கியது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.



பாஜக நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூத் தலைவர் சுகுமார், நகரத் துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், தம்பித்துரை மாவட்ட செயலாளர் கலா, மத்திய நலத்திட்டம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கண்ணப்பன், வித்யா, நகர துணை பொது தலைவர் உமா குப்புசாமி, வர்த்தக அணி தலைவர் பொன் பெருமாள், பூத் கமிட்டி ராஜாராம், வெங்கடாசலம், மருத்துவர் அணி துணைத் தலைவர் உட்பட பல கலந்து கொண்டனர்.



ஏரிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தெருமுனை பிரச்சாரமானது, வி.ஜி.ராவ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலன் நகர், யு.எஸ்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...