உடுமலையில் அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.



உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆறு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அமைச்சர் கயல்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆறு ஜோடிகளுக்கும், தலா 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, கட்டில், பீரோ, மெத்தை, பொருட்கள், பாத்திரங்கள் என திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...