கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்விக் குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளியுடன் இணைந்து வேடப்பட்டி புதுக்குளத்தில் அமைந்துள்ள ஏரியினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த ஏரியானது 20 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
---PSGIMS-4.jpg)
தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.
---PSGIMS-3.jpg)
இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
---PSGIMS-2.jpg)
---PSGIMS-4.jpg)
தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.
---PSGIMS-3.jpg)
இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
---PSGIMS-2.jpg)