ஆலயங்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் - கோவையில் இந்து முன்னணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோவை மாவட்டம் துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலயங்களில் இருந்து இந்து சமய அறநிலைய துறையை வெளியேற்ற வேண்டும் என கோரி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இந்து சமய அறநிலைய துறையை ஆலயங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி துடியலூர் அருகே இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...