ஆலயங்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் - கோவையில் இந்து முன்னணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோவை மாவட்டம் துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலயங்களில் இருந்து இந்து சமய அறநிலைய துறையை வெளியேற்ற வேண்டும் என கோரி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இந்து சமய அறநிலைய துறையை ஆலயங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி துடியலூர் அருகே இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...