கோவை மாவட்டம் துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலயங்களில் இருந்து இந்து சமய அறநிலைய துறையை வெளியேற்ற வேண்டும் என கோரி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இந்து சமய அறநிலைய துறையை ஆலயங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி துடியலூர் அருகே இந்து முன்ணணி வடக்கு மாவட்டம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.
கோவை வடக்கு மாவட்டம் வடமதுரை துடியலூர் வீரபாண்டிபிரிவு கூடலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் கவுண்டம்பாளையம் தாடகம் உள்பட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்ணணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்து முன்ணணி மாவட்ட செயலாளர்கள் முருகன், படையப்பா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன். மற்றும் திவாகர் மனோகர் சீனிவாசன் ஆகியோர் தெருமுனை கூட்டத்தில் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.