சிவோகா மனிதவள மேம்பாடு நிறுவனம் மற்றும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் இன்று சிவோகா மனிதவள மேம்பாடு நிறுவனம் மற்றும கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் சாதனைப் பெண்களான அவினாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பிரோமவதி விஜயன், அங்கப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சுகுனா, சமூக செவகர் வண்டார் குழலி, தமிழ் இலக்கிய படைப்பாளர் கவிஞர் அகிலா, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கிருபா பவுல், சமூக சேவகர் ஜோதி பார்வதி, நடன கலை ஆசான் மீனாட்சி சாகர் ஆகியோருக்கு தமிழ் தாரகை 2017 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் லட்சிய தென்றல் லட்சுமி காந்தன், கரங்கள் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...