கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி கோவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.