அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து இன்று காலை ஏர் அரேபியா விமானம் காலை 4 மனிக்கு கோவை வந்தடைந்தது.
இதில் பயணம் செய்த கேரள மலப்புரம் பகுதியை சேர்ந்த கரீம் சஜீத் (36) என்ற பயணியின் உடமைகளை மாவட்ட வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்த போது 35 லட்ச ரூபாய் மதிப்பிலான 1.16 கிலோ தங்ககட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கரீம் சஜித்தை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பயணம் செய்த கேரள மலப்புரம் பகுதியை சேர்ந்த கரீம் சஜீத் (36) என்ற பயணியின் உடமைகளை மாவட்ட வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்த போது 35 லட்ச ரூபாய் மதிப்பிலான 1.16 கிலோ தங்ககட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கரீம் சஜித்தை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.