இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி சூப்பர் பெண்’ என்ற புதிய திட்டத்தின் பதாகை வெளியீடு!

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சக்தி சூப்பர் பெண்' (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.



கோவை: 'சக்தி சூப்பர் பெண்' என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "சக்தி சூப்பர் பெண்" (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகை கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் பதாகை வெளியிட்டார்.



மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி ராஜ முரளி சாந்தாமணி பச்சைமுத்து முன்னிலையில் வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



காங்கிரஸ் கட்சியில் பெண்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் விதமாகவும், சூப்பர் சக்தி சூப்பர் பெண் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் மட்டுமின்றி கட்சியில் இல்லாத பெண்களும் இணையலாம்.

இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...