உடுமலையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அடுத்த எலையமுத்தூர் அரசு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில். எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், இளைஞரணி நிர்வாகி சுபாஷ் M.ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், கோபால் வார்டு உறுப்பினர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் நெல்சன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டாக்டர்.V. பரமசிவம் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்கள் வழங்கினர்.



இந்நிகழ்வில் ராஜாமணி, பொன்னுசாமி, பாபு கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...