சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37), இவரது கணவர் திருப்பதி என்னும் தம்பா (38), இவர் தனியார் கார் விற்பனை மையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2002 ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து திருப்பதி தினமும் வேலை முடித்தவுடன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அனிதாவை சித்திரவதை செய்யபடுவதாக தெரிகிறது.
இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.

பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.

பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.