தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் – இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாட்டம்

நாட்டின் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர பி.ஆர்.ஜி.அருண்குமார் கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கோவை துடியலூரில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளுருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஐ.டி விங்க் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், காளிச்சாமி, ஜெயகுமார், கட்சி நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், செல்வகுமார், செல்வம், ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணாபூரணி, பழனிசாமி, ரங்கசாமி, ரமேஷ், மோகன்ராஜ், சுப்பிரமணி, சரவணன், பாலாஜி, ஜீவா, நந்தகோபால், ரவி, செல்வராஜ், முருகேசன், ஆறுச்சாமி, சரவணபாண்டியன், சி.டி.சி செல்வம், சரவணன், வி.கே.பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...