சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து!

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.


கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.



பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...