துடியலூர் அருகே வடிகால் கட்டும் பணியை தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில், வடிகால் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டு ரங்கம்மாள் காலனி, டேங்க் வீதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூபாய் 9.70 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் வழிகால் அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் நர்மதா துரைசாமி, துணைத்தலைவர் பூக்கடை ரவிச்சந்திரன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, அசோகபுரம் ஊராட்சி துணைதலைவர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா சக்கையன், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...