அங்கன்வாடி மையங்களில் நேரில் ஆய்வு - குழந்தைகளுடன் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்த அவர், குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியடைந்தார்.


கோவை: புளியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், பிரத்யேக மருத்துவ முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவையில் மாநகராட்சியில் உள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன்படி இன்று கோவை மாநகராட்சி புளியகுளம் பகுதியில் உள்ள அமுதம் அங்கன்வாடி நிலையம் மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...