உடுமலை அருகே அரசு மதுபான கடை ஊழியர் அத்துமீறல் - வைரலாகும் வீடியோ!

உடுமலை அருகே அரசு மதுப்பானக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் இரவு பத்து மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



திருப்பூர்: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்து செல்லும் அரசு மதுக்கடை ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி அரசு மதுபான கடை (2323)ல் இருந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் இரவு 10 மணிக்கு எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் ஊழியர் விற்பனை செய்து வருகின்றார். மேலும் இவர் பல ஊர்களில் ஏஜென்ட் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார். எனவே இவரை உரிய விசாரணை நடத்தி பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...