கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 79-வது வார்டு தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சத்துணவு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி சத்துணவு மையத்தினை திறந்து வைத்தார்.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி சத்துணவு மையத்தினை திறந்து வைத்தார்.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.