கோவையில் ரக்சா பந்தன் விழா கோலாகலம்..!!- ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்சா பந்தன். இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடினர்.



அதில் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதே போல ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...