கோவை மாவட்டத்தில் பணியில் சிறந்து விளங்கிய பெருமாள், சுரேஷ், ரஞ்சித்குமார் ஆகிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.
இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.
பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.
இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.
பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.