பீளமேடு அருகே மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கி வைத்த கோவை மாவட்ட திமுக செயலாளர்!

கோவை பீளமேடு அருகேயுள்ள பாரதி காலனி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் ரூ.12.85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: பீளமேடு அருகே ரூ. 12.85 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.



கோவை பீளமேடு அருகே வார்டு எண்:27 பாரதிகாலனி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் கோவை மாநகராட்சி பணிகள் குழு நிதி 12.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன், 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், வட்ட கழகச் செயலாளர் சபரி தன்ராஜ், வட்ட கழக துணை செயலாளர் செந்தில்குமார், வட்டக்கழக பிரதிநிதி எலக்ட்ரிக் வேலு, பூவை சுரேஷ், பூபதி, ரமேஸ், அன்பரசி லோகேஸ்வரி, திலகவதி, நித்யா, விஜயா, நடேசன், மகேஷ்வரி, கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...