திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
கோவை: திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
கோவை திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பேராயர் தீமோத்தி ரவீந்தர் தலைமையில் அதுசமயம் அனைத்து ஆயர்களும் அங்கியுடனும், சபை மக்கள் கருப்பு ஆடை அணிந்தும் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு கல்லூரி சேர்ந்த மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சம்பந்தமாக பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.