உடுமலையில் ஸ்ரீமாகாளியம்மன் செல்வவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



திருப்பூர்: ஸ்ரீ மாகாளியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாவிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டராப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



முன்னதாக அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகெள பூஜை, நான்காம் கால பூஜை, மகாதீபாராதனை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.



பின்னர் ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு பல வகை அபிஷேகம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.



கும்பாபிஷேக பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...