குறிப்பிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்திய அவர்கள் தங்களது கோரிக்கையை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...