மத்திய அரசு நிதி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை முதனைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிவுருத்தலின்படி கனரா வங்கி முன்னோடி வங்கி ஆதார் எண் இணைப்பு மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை வங்கிக்கணக்குடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம் கோவையில் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சிறப்பு முகாம் இன்று (14.03.2017) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமானது கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் சந்தைப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக சிறப்பு முகாம் இன்று (14.03.2017) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமானது கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் சந்தைப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.