மனக்கடவு சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.



இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...